விளையாட்டு மோகத்தால் பறிபோன குடும்பம்
சென்னையில் வங்கி அதிகாரி ஒருவர் தனது மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் சென்னை – பெருங்குடியில் இடம்பெற்ற நிலையில் இந்த ஆன்லை விளையாட்டில் இருந்து வெளிவரவேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். .அந்தவகையில் உயிரிழந்த குடும்பம் தொடர்பில் மனதை உருக்கிய பதிவொன்று, பார்க்ளேஸ் வங்கியில் வேலை. ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம். அத்தனை அழகான இரண்டு பிள்ளைகள் என வரம் வாங்கி வாழ்ந்திருந்த வாழ்வை, ஆன்லைன் விளையாட்டு … Continue reading விளையாட்டு மோகத்தால் பறிபோன குடும்பம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed